முக அழகு, இடுப்பு வலிக்கு திப்பிலி
1.முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் ,சிகப்பு மச்சங்கள் மறைய திப்பிலியை அரைத்து மேற் பூச்சாக பூசி வர புள்ளிகள் மறையும் . 2.சம அளவு திப்பிலி ,சுக்கு பொடியாக்கி கடுகு எண்ணெய்யில் கொதிக்க வைத்து தொடை, கால்கள், இடுப்பு பகுதிகளில் ஏற்ப்படும் வாயுக்களினால் ஏற்படும் வலிக்கு பூசி வர நன்று. 3. பிரசவித்தவர்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கையும், காய்ச்சலையும் நிறுத்த திப்பிலி பொடியை மிதமான வெப்ப நீரில் கொடுத்து அருந்தினால் நோய் நிற்கும்
Labels:
beautytips
,
health
No comments :
Post a Comment