இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளை கண்காணிப்பதில் பெற்றோர்கள் மிகவும் கவனக்குறைவாக காணப்படுகின்றன. அவர்கள் எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை அலட்சியமாகவே இருக்கின்றனர். இவ்வாறு சிறுகுழந்தை மீது நீங்கள் காட்டும் அலட்சியம் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும். ஆதலால் உங்களது கவனம் எப்பொழுதும் குழந்தைகள் மீது இருக்க வேண்டும். இங்கு வீட்டினுள் பந்து விளையாடிய குழந்தை, வெளியில் வந்து விழுந்த பந்தை எடுக்கும் பொழுது நீச்சல் குளத்தை கண்டு தண்ணீரில் குதித்து விட்டது! நீந்தி பந்தை வெளியில் எடுத்ததா? இல்லை வீட்டில் உள்ளவர்கள் கண்டு குழந்தையயும் பந்தையும் காப்பற்றினார்களா?... நீங்களே காணுங்கள்...
No comments :
Post a Comment